தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ், மத்திய அரசு, கோடிக்கணக்கான மக்களுக்கு ரேஷன் கார்டுகள் மூலம் இலவச மற்றும் மலிவு விலையில் ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது.. ரேஷன் கார்டு ஒரு சிறப்பு அடையாள ஆவணமாகவும் செயல்படுகிறது.. இருப்பினும், சலுகைகளைப் பெற, கார்டுகளின் e-KYC-ஐச் செய்வதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. போலி ரேஷன் கார்டுகள் மற்றும் மோசடிகளை தடுக்க ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் e-KYC-ஐச் செய்ய அரசாங்கம் கட்டாயப்படுத்தியிருந்தது. முதல் […]

