fbpx

ரேசன் அரிசியை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவது இல்லை. பெரும்பாலும் மாவு அரைப்பதற்கு மட்டுமே பயன்படுத்தபடுகிறது. ரேஷன் அரிசியை சாப்பிடுவது கௌரவ குறைச்சலாக பார்க்கப்பட்டது. இதனால் பெரும்பாலான மக்கள் ரேஷன் அரிசியை பயன்படுத்தவில்லை. ஆனால் தற்போது ஒரு சிலர் ரேஷன் அரிசியில் இருக்கும் நன்மைகளை தெரிந்துக் கொண்டு பயன்படுத்த துவங்கிவிட்டனர். எல்லா காலத்திலுமே, ரேஷன் அரிசிக்கு மதிப்பு …

ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருள்கள் வழங்கப்படுகிறது. இதில் உள்ள பருப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகிய பொருள்களை பலர் பயன்படுத்தினாலும், அரிசியை பலர் பயன்படுத்துவது இல்லை. ஏனென்றால், ரேஷன் அரிசியில் எந்த …

அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி …

ரேஷன் அரிசி நம் உடலுக்கு அவ்வளவும் நல்லது.. இன்றுவரை அடித்தட்டுவர்க்க மக்களின் முழுநேர உணவாக காப்பாற்றி கொண்டிருக்கும் இந்த ரேஷன் அரிசியின் சிறப்புகள் அதிகம். ரேஷன் அரிசியை நிறைய பேர் தவிர்த்து வந்த நிலையில், இப்போது பெரும்பாலானோர் பயன்படுத்த துவங்கிவிட்டனர். ரேஷன் அரிசிக்கு எல்லா காலத்திலுமே மதிப்பு இருக்கவே செய்கிறது.

ரேஷன் அரிசியை சிலர் தவிர்க்க …

செறிவூட்டப்பட்ட அரிசி ஹீமோகுளோபினோபதி உள்ளவர்களுக்கு சுகாதார ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

பிரதமரின் ஏழைகள் நல இலவச உணவுத் திட்டம் மற்றும் பிற நலத்திட்டங்கள் உட்பட அரசின் அனைத்து திட்டங்களின் கீழ் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் திட்டத்தை 2024 ஜூலை முதல் 2028 டிசம்பர் வரை …

ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் இலவச எண்ணில் புகார் அளிக்கலாம் என உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

அனைவருக்கும்‌ உணவு மற்றும்‌ ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும்‌ பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம்‌ 7 சிறப்பு பொது விநியோகத்திட்டம்‌ ஆகியவற்றின்‌ மூலம்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்‌கடைகள்‌ மூலம்‌ விநியோகம்‌ …

தமிழகம் முழுவதும் இன்று முதல் பொதுவிநியோக திட்டத்தின்‌ தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ்‌ பயன்பெறும்‌ முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள்‌ மற்றும்‌ அந்தியோதிய அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப்பொருள்‌ வழங்கல்‌ துறை சார்பாக நியாயவிலை அங்காடிகள்‌ மூலம்‌ ஊட்டச்சத்து மிக்க செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகம்‌ செய்யப்பட உள்ளது.

செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும்‌ திட்டத்தில்‌ இரத்த சோகை …

ரேஷன் கடைகளில் மார்ச் 2024-க்குள் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; மத்திய அரசு, பொது விநியோகத்திடம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்குச் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என அறிவித்து மத்திய அரசால் இத்திட்டம் …

ரேஷன் கார்டு உள்ள விவசாயிகளுக்கு 150 கிலோ இலவச அரிசி வழங்கும் புதிய திட்டத்தை சத்தீஸ்கர் அரசு அறிவித்துள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் செயல்படுத்தப்பட்ட இலவச ரேஷன் திட்டத்தின் இந்த நீட்டிப்பு, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள திட்டத்தின் பயனாளிகளுக்குக் கிடைக்கும்.

பிபிஎல் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 150 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என சத்தீஸ்கர் …