சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் வரும் நவம்பர் 9 ஆம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. இத்திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில், தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் …
ration shop
நமது அன்றாட உணவில் சேர்க்கப்படும் எண்ணெய் பாதுகாப்பானதா என்ற சந்தேகம் பலரிடமும் உள்ளது. இயற்கைக்கு திரும்பும் நோக்கில் பலரும் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய்களை பலரும் உபயோகிக்கத் தொடங்கி உள்ளனர். அதே வேளையில் ஏழைகள் முதல் கீழ்நடுத்தர வர்க்கம் வரை பயன்படுத்தும் எண்ணெய்களில் பாமாயில் தவிர்க்க முடியாதாதாக உள்ளது. நாம் அன்றாடம் …
செறிவூட்டப்பட்ட அரிசி ஹீமோகுளோபினோபதி உள்ளவர்களுக்கு சுகாதார ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
பிரதமரின் ஏழைகள் நல இலவச உணவுத் திட்டம் மற்றும் பிற நலத்திட்டங்கள் உட்பட அரசின் அனைத்து திட்டங்களின் கீழ் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் திட்டத்தை 2024 ஜூலை முதல் 2028 டிசம்பர் வரை …
மதுரை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) ஆகிய 106 காலி பணியிட பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கானஅறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதற்கான கல்வி தகுதிகள்: விற்பனையாளருக்கான கல்வி தகுதி பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் அல்லது அதற்கு …
நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நகரங்களில் யுபிஐ வழியாக நடைபெறும் பரிவர்த்தனைகள் அதிகரித்ததன் காரணமாக, நேரடி வங்கி சேவைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அதே சமயம், இணைய சேவை பெரிதும் இல்லாத கிராமங்களில் உள்ள மக்கள், வங்கி சேவையை பயன்படுத்துவதில் உள்ள சிக்கல் காரணமாக டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தின் வளர்ச்சியை ஒரு …
தமிழக ரேஷன் கடைகளில் கோதுமைக்கு தட்டுப்பாடு வந்துவிடுமோ என்ற லேசான கலக்கம் இருந்து வந்த நிலையில், தற்போது மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. முதல்வர் முக.ஸ்டாலின், அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்டோர் மேற்கொண்ட முயற்சியால் தற்போது மத்திய அரசு ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டிற்கான கோதுமை ஒதுக்கீட்டை …
சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு 20% அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு ரேஷன் கடைகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்று பறந்துள்ளது.
ரேஷன் கடைகளில் பாமாயில் ஸ்டாக்கை உறுதி செய்ய கடை ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். அதாவது, போதுமான எண்ணெய் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம். தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி, …
உணவு தானிய கொள்முதல், விநியோக செயல்திறனை மேம்படுத்த உணவு – பொது விநியோகத் துறையும் இந்திய உணவுக் கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து.
உணவு தானிய கொள்முதல், விநியோகத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக மத்திய அரசின் உணவு- பொது விநியோகத் துறையும் இந்திய உணவுக் கழகமும் 2024-25 நிதியாண்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்தாகி உள்ளது . உணவுப் …
சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற 14.09.2024 அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என …
தமிழகத்தில் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் ஒன்றுதான் பொது விநியோகத் திட்டம். தமிழகம் முழுவதும் 39 மாவட்டங்களில் 33,000 ரேஷன் கடைகள் உள்ளன. 2 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 674 ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது. கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் ரேஷன் கடைகளை …