தற்போது உள்ள டிஜிட்டல் உலகத்தின் எல்லோரின் கைகளிலும் கைபேசி பயன்பாடுகள் அதிகரித்து காணப்படுகிறது .ஆகவே கூகுள்பே, போன்பே உள்ளிட்ட பண பரிவர்த்தனை செயலிகளும் அனைவரின் கைபேசிகளிலும் இருக்கிறது டீ குடித்துவிட்டு 10 ரூபாய் பணம் செலுத்த வேண்டும் கடைகளில் இருக்கின்ற OR கோடு அட்டை மூலமே ஸ்கேன் செய்து செலுத்துகிறார்கள் தற்போதைய தலைமுறையினர். அதேபோல சிறிய அளவிலான கிராமங்களில் கூட OR code அட்டை மூலமாக பணம் செலுத்தும் வசதி […]

தமிழ்நாடு முழுவதும் நியாய விலை கடைகளில் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாகவும், மலிவான விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரம் பொதுமக்களின் வசதிக்காக அவ்வப்போது நியாய விலை கடைகளில் புதுப்புது வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. தற்சமயம் நியாய விலை கடைகளில் கூடுதலாக சில பொருட்களை விற்பனை செய்வதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது கூட்டுறவு பண்டகச் சாலைகள் மூலமாக சற்றேற குறைய 1254 கோடி வர்த்தகம் நடைபெற்று […]

தமிழகத்தை பொறுத்தவரையில் நியாய விலை கடைகள் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாகவும், மலிவான விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் பொதுமக்களின் வசதிக்காக அரசு அவ்வபோது பல அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்தி வருகிறது. அந்த கட்டத்தில் தற்சமயம் தமிழகத்தில் விண்ணப்பம் செய்த 15 நாட்களில் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல நெட் பேங்கிங் மூலமாக 45 ரூபாய் செலுத்தி விண்ணப்பம் செய்தால் […]

தமிழ்நாட்டில் நியாய விலை கடைகள் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாகவும், மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரம் பொதுமக்களின் வசதிக்காக அவ்வப்போது புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்சமயம் இந்த மாதம் இறுதிக்குள் அனைத்து நியாய விலை கடைகளிலும் OR கோடு வசதி நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார். இணையதளம் மூலமாக குடும்ப அட்டை நகர் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் […]

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் நீலகிரி உருளைக்கிழங்கு கூட்டுறவு சங்கத்தில் தமிழக கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அதன் பிறகு அவரே களத்தில் இறங்கி உருளைக்கிழங்குகளை தரம் பிரித்தது அங்கு இருந்த தொழிலாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் உலக அளவில் சிறுதானிய ஆண்டு என்று அறிவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், முதல் கட்டமாக நீலகிரி மற்றும் தர்மபுரி போன்ற மாவட்டங்களில் […]

நாடு முழுவதிலும் நியாய விலை கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு இலவசமாகவும் மலிவான விலையிலும் உணவுப் பொருட்கள் முதல் மளிகை பொருட்கள் வரையில் வழங்கப்பட்டு வருகின்றது. அதே சமயம் அரசாங்கத்தின் எல்லா விதமான திட்டங்களும் பொதுமக்களுக்கு நேரடியாக சென்று சேர்வதற்கு இந்த நியாய விலை கடைகள் ஒரு மாபெரும் உதவியாக இருக்கிறது. ஆகவே நியாய விலை கடைகள் தொடர்பான புதிய அறிவிப்புகள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் அறிந்து கொள்ள ஆர்வமுடன் இருக்கிறார்கள். அதே […]

தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாய விலை கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவான விலையில் கோதுமை, சமையல் எண்ணெய், சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல மலிவான விலையில் மன்னனையும் வழங்கப்பட்டு வருகிறது அதோடு அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே ஏழை, எளிய மக்கள் இதன் மூலமாக வெகுவாக பயனடைந்து வருகிறார்கள். இத்தகைய […]

ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் இலவச எண்ணில் புகார் அளிக்கலாம் என உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. அனைவருக்கும்‌ உணவு மற்றும்‌ ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும்‌ பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம்‌ 7 சிறப்பு பொது விநியோகத்திட்டம்‌ ஆகியவற்றின்‌ மூலம்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்‌கடைகள்‌ மூலம்‌ விநியோகம்‌ செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம்‌ செய்யப்படும்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை சிலர்‌ முறைகேடாக கள்ளச்சந்தையில்‌ […]

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் மூலம் நாட்டின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவரும், எந்த மாநிலத்திலும் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் மூலமாக, தங்களுடைய சொந்த மாநிலத்தை விட்டு மற்ற மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்களாக வசிப்பவர்களும் தங்களுடைய பகுதியிலேயே தங்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை வாங்கிக் கொள்ள இயலும். ஆனாலும் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்ற திட்டத்தின் கீழ் பொருட்கள் […]

பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ சேவைகளை பொதுமக்கள்‌ எளிதில்‌ பெறும்‌ வகையில்‌ தமிழ்நாடு முழுவதும்‌ ஒவ்வொரு வட்டத்திலும்‌ மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ ஒவ்வொரு மாதமும்‌ நடத்தப்படும்‌ என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல்‌ 2023 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத்‌ திட்ட மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ சென்னையில்‌ உள்ள 19 மண்டல உதவி ஆணையர்‌ அலுவலகங்களில்‌ இன்று காலை 10.00 மணி முதல்‌ பிற்பகல்‌ 1 மணி வரை […]