fbpx

KYC: கே.ஒய்.சி., எனப்படும் ‘வாடிக்கையாளர் விபரங்களை அறிந்துகொள்ளுங்கள்’ என்ற ஆவணப் பதிவுக்காக, வாடிக்கையாளர்களை மீண்டும், மீண்டும் அழைப்பதை வங்கிகள் தவிர்க்க வேண்டும் என்று ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது, ஒரு வாடிக்கையாளர் ஒரு நிதி நிறுவனத்துக்கு ஆவணங்களை சமர்பித்த பின், மீண்டும் அதே ஆவணங்களை அவர்களிடம் இருந்து வாங்க வேண்டிய …

RBI:இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்றுகாலை 10 மணிக்கு அடுத்த நிதிக் கொள்கைகளை அறிவிக்கவுள்ளார்.

பணவீக்கம் குறித்த கவலைகள் காரணமாக, பிப்ரவரி 2023 முதல் மாற்றமில்லாமல் இருக்கும் தற்போதைய பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தை RBI 6.5% ஆக பராமரிக்கும் என்று சந்தை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். பணவீக்க கவலைகள் இருந்தபோதிலும், ஐரோப்பிய மத்திய …

கிரெடிட் கார்ட் பயன்படுத்தும் முறையில் ரிசர்வ் வங்கி முக்கிய மாற்றங்களை அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது.

நாடு முழுவதும் மக்கள் தற்பொழுது பெரும்பாலான இடங்களில் பணப்பரிவினை மேற்கொள்ளும் பொழுது டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடன் அட்டையைப் பயன்படுத்தி ஆன்லைன் …

நாடு முழுவதும் விரைவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி பணம் செலுத்தும் முறைகளில் உள்ள கட்டணங்கள் குறித்து பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்களைக் கோரியுள்ளது. மத்திய வங்கி அதன் பெரிய முதலீடு மற்றும் கட்டண முறைகளில் செயல்பாட்டு செலவினங்களை மீட்டெடுப்பது, பரிமாற்றத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு …

ஏடிஎம்களில் இனி 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து முக்கிய பொது மற்றும் தனியார் துறை வங்கிகளும் ஒவ்வொரு மாதமும் ஏடிஎம்களில் குறைந்த எண்ணிக்கையிலான இலவச பரிவர்த்தனைகளை அனுமதிக்கின்றன. நிதி மற்றும் நிதி அல்லாத சேவைகள் உட்பட பயனர் குறிப்பிட்ட வரம்பை மீறிய பிறகு, …

வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டியான ரெப்போ வட்டி விகிதம் அரை சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. உலகில் நிலவும் அசாதாரண சூழல், உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளில் காணப்படும் பின்னடைவு, எதிர்பாராத பணவீக்க அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக, ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில், 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 5.40 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

பணவீக்கம் …