ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இதை தொடர்ந்து பெரும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன.. சமீபத்தில் வைஷ்ணோ தேவி கோயிலுக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்தனர்.. மேலும் மேக வெடிப்பு காரணமாக கொட்டி தீர்த்த கனமழையில் 5 பேர் இறந்தனர்.. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் உள்ள மஹோர் பகுதியில் உள்ள பத்தார் கிராமத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் ஒரே […]