சமையல் என்பது ஒரு கலை, அதை ரசித்து செய்தால் தான் உணவு சுவையாக இருக்கும் என்பார்கள். இது ஒரு பக்கம் உண்மையாக இருந்தாலும், உணவிற்கு முக்கியமான ஒன்று, உணவில் சேர்க்கப்படும் மசாலாக்கள் தான். ஆம், நாம் என்ன தான் ஒரு உணவை பார்த்து பார்த்து செய்தாலும், அதில் சேர்க்கப்படும் மசாலா சரியில்லை என்றால், உணவின் சுவை …
recipe
உடலுக்கு தேவையான பல சத்துக்களை கொடுக்கும் ஒரே பொருள் என்றால் அது முருங்கை தான். முருங்கையில் இல்லாத சத்துக்களே இல்லை என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு பல சத்துக்களை கொண்டது தான் இந்த முருங்கை. ஆனால் பலர் இந்த முருங்கையை பயன்படுத்த மாட்டார்கள். இதற்க்கு காரணம் அதன் சுவை பலருக்கு பிடிக்காது. ஆனால் இத்தனை …
எந்த பருவமாக இருந்தாலும் சிலருக்கு உணவுடன் தயிர் இருக்க வேண்டும். ஆனால், கோடை காலத்தில்தான் தயிரின் தேவை அதிகமாக இருக்கிறது. சிலர் தயிருடன் சர்க்கரையும், சிலர் உப்பும் சேர்த்து சாப்பிடுவார்கள். இரண்டும் வெவ்வேறு சுவையை தருகிறது. அதே சமயம் தயிரில் எதையும் சேர்க்காமல் சாப்பிடுபவர்களும் உண்டு. ஆனால், அவ்வாறு செய்வது தவறு.
ஏனெனில், தயிரின் தன்மை …
பொதுவாக இந்த உலகில் சைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்களை விட, அசைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்கள் அதிகமாக இருந்து வருகின்றனர். முன்பெல்லாம் பலரது குடும்பத்திலும் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே அசைவம் சமைப்பார்கள். ஆனால் தற்போது வாரத்தில் ஏழு நாட்களும் தொடர்ந்து அசைவம் சாப்பிடுபவர்கள் அதிகமாகி விட்டனர். அந்த அளவிற்கு அசைவ உணவின் சுவை பலருக்கும் பிடித்தமானதாக …
ஞாயிற்றுக்கிழமை அன்று பலரது வீடுகளிலும் அசைவ உணவுகளை சமைப்போம். ஒரே மாதிரி சுவையில் அசைவம் செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். கொஞ்சம் வித்தியாசமாக இந்த கிரீன் சிக்கன் ப்ரை செய்து கொடுங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்: சிக்கன் – 1/2 கிலோ, புதினா – 1கப், …
தற்போது பலரது வீட்டிலும் காலை மற்றும் இரவு உணவாக தோசை இட்லி தான் அடிக்கடி சாப்பிட்டு வருகிறோம். ஒரே மாதிரி தோசை, சட்னி செய்து கொடுத்தால் சாப்பிட பலருக்கும் பிடிக்காமல் காலை உணவை தவிர்த்து வருகின்றனர். இதற்கு பதிலாக இந்த ஆந்திர காரதோசை செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த …
தற்போதுள்ள பிசியான காலகட்டத்தில் ஈசியாகவும், வேகமாகவும் சமைப்பது எப்படி என்பது குறித்து பலரும் தேடி வருகின்றனர். அந்த வகையில் ஈசியாகவும், சுவையாகவும் வடை குழம்பு எப்படி செய்யலாம் என்பதை குறித்து பார்க்கலாம். இந்த குழம்பின் சுவை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை கண்டிப்பாக பிடிக்கும்.
தேவையான பொருட்கள்: கடலை பருப்பு – 250கிராம், பொடியாக நறுக்கிய …
அசைவ பிரியர்கள் பலரும் மற்ற அசைவ உணவுகளை விட கடல் உணவுகளை மிகவும் விரும்பி உண்ணு வருகின்றனர். குறிப்பாக மீன் வருவல் என்றால் பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. இந்த மீன் வருவல் வீட்டில் செய்யும் போது மீனில் தேய்த்த மசாலா எண்ணெயில் பிரிந்து சுவையே இல்லாமல் போய்விடுகிறது என்று பலருக்கும் கவலையாக இருக்கும். ஆனால் …
நவீன காலகட்டத்தில் சைவ உணவுகளை விட அசைவ உணவு பிரியர்கள் பெருகிக்கொண்டே வருகின்றனர். தற்போது வாரத்திற்கு இரண்டு முறையாவது வீட்டில் அசைவ உணவை சமைத்து வருகிறோம். அவ்வாறு சமைக்கும் போது விதவிதமான சுவையில் சாப்பிட வேண்டும் என்று பலரும் விரும்புவோம். குறிப்பாக வீட்டில் சிக்கன் சமைக்கும் போது எப்போதும் ஒரே மாதிரி இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான …
காய்கறிகளில் மிகவும் சத்தானது வெண்டைக்காய். ஆனால் வெண்டைக்காய் வழவழப்பாக இருப்பதால் குழந்தைகள் சாப்பிடாமல் ஒதுக்கி வைப்பார்கள். குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி ஈசியாக வெண்டைக்காய் மசாலா எப்படி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் – கால் கிலோ, நறுக்கிய வெங்காயம், தக்காளி – 1, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், மஞ்சள் …