அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் விற்கப்பட்ட தனிமனைகளை இணையவழி மூலம் விண்ணப்பித்து வரன்முறைப்படுத்த அனுமதி தமிழக அரசு அரசாணை வெளியீடு. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுமதியற்ற மனைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு அதில் குறைந்தபட்சம் ஒரு மனையாவது விற்கப்பட்டு அதற்கான விற்பனைப்பத்திரம் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்டிருப்பின் அந்த மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனைகள் மற்றும் […]

சார் – பதிவாளர் அலுவலகங்களில், குறிப்பிட்ட நேரத்தில் பத்திரப்பதிவு நடப்பதை உறுதி செய்ய, சார் – பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவுத்துறை சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்கள், சார்-பதிவாளர் அலுவலகங்கள் மூலமாக பதிவு செய்யப்படுவது தெரிந்த விஷயம்தான். இந்த பத்திரங்கள், பதிவு செய்யப்பட்ட சில நாட்களுக்குள்ளே உரியவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை பதிவுத்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், பல அலுவலகங்களில் பொதுமக்கள் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய […]