fbpx

புதிய சந்தை மதிப்பு வழிகாட்டி இன்று (ஜூலை 01) முதல் அமலுக்கு வந்தது.

வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்துக்களை சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரம் பதிவு செய்யும் வகையில் புதிதாக சந்தை வழிகாட்டி மதிப்பு வரைவு இன்று முதல் அமலுக்கு வந்தது. முரண்பாடுகள் களையப்பட்ட புதிய சந்தை மதிப்பு வழிகாட்டி இன்று (ஜூலை 01) …

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் மூர்த்தி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, வணிகவரித்துறை அலுவலகங்களின் பணி செயல்பாடுகள் ரூ.5.48 கோடி செலவில் மேம்படுத்தப்படும். வணிகவரி துறையிலுள்ள ஏழு மண்டல பயிற்சி மையங்களில் கணினி வழி பயிற்சி வழங்குவதற்கு …

பத்திரப் பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அலுவலகர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை நந்தனத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார். கூட்டத்தில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையருக்கான பணித்திறன் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வணிகம் செய்பவர்கள் தாங்கள் வாங்கக்கூடிய பொருட்களுக்கு மாநில அரசுக்கு வரி …

மாநகராட்சி, நகராட்சி, கிராமப் பகுதிகளில் உள்ள மனையிடங்களுக்கு குறைந்தபட்ச மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் வழிகாட்டி மதிப்புகள் விவசாய நிலங்களுக்கு ஏக்கரிலும், மனை நிலங்களுக்கு சதுரடியிலும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்புகள் பெரும்பாலான இடங்களில் …

பதிவாளர்கள் தங்கள் அலுவலக எல்லைக்குள் உள்ள அனைத்து கிராமங்களின் விபரங்கள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்களில், ஒவ்வொரு பதிவாளர் அலுவலக எல்லையும், தாலுகா எல்லையும் வேறுபட்டு இருப்பதால், தாலுகா எல்லைக்கு ஏற்றவாறு சார் – பதிவாளர் அலுவலக எல்லைக்குள், அனைத்து கிராமங்களும் இடம் பெறுவதற்கான நடவடிக்கைகள் தமிழக அரசின் …