ஜோதிடத்தின்படி, சிம்மத்தில் சந்திரனும் செவ்வாயும் இணைவது மகாலட்சுமி ராஜயோகத்தை உருவாக்குகிறது. இந்த யோகம் சில ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்களைத் தரக்கூடும். அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்ப்போம்.. சிம்மத்தில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகத்தால், மிதுன ராசிக்காரர்கள் பல வழிகளில் சாதகமான பலன்களைப் பெறப் போகிறார்கள். இந்த காலகட்டத்தில், வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.. பண வரவில் பிரச்சனை இருக்காது.. தொழில் தொடங்க விரும்புவோருக்கு இந்த நேரம் மிகவும் […]
Relation
திருநெல்வேலி மாவட்ட பகுதியில் உள்ள திசையன்விளை காவல்நிலைய எல்லைப்பகுதியில் வசிக்கும் தங்கதுரை என்பவரின் மகன் ராஜேந்திரனின் என்பவரை காணவில்லை என அக்டோபர் 9, 2022 அன்று, தாய் சுமதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ராஜேந்திரன் என்ற வாலிபரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தனர். அப்போது, […]