fbpx

திருவள்ளூர் அருகே, திருமணமான இரண்டு ஆண்டுகளில், இளம் பெண் ஒருவர், தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த, மதன், நாகராணி என்ற தம்பதிகளுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. குழந்தை பாக்கியம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், நாகராணியை மாமியார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கண்டபடி வசை …