fbpx

ஜாதி மற்றும் பாகுபாட்டை நாம் ஒழித்தால், உலகின் எந்த சக்தியாலும் இந்தியாவின் முன்னேற்றத்தைத் தடுக்க முடியாது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

மும்பை ஜாம்னரில் நடந்த ‘பஞ்சாரா கும்ப் 2023’ நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத்; நாம் சாதி மற்றும் பிராந்திய பாகுபாடுகளை அகற்ற வேண்டும், பிரித்தாளும் தந்திரத்தை பயன்படுத்தக்கூடாது, …

வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தொடர்ந்த மத மாற்றம் தொடர்பான வழக்கு முழுமையான அரசியல் உள்நோக்கம் கொண்டது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கட்டாய மத மாற்றத்தை எதிராக புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தொடந்த ரிட் மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிக்குமார் …