fbpx

ஆன்மீகம், ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தில் கற்பூரம் முக்கிய பங்கு வகிக்கிறது. வாழ்க்கையின் பிரச்சனைகளை தீர்க்க பல்வேறு பரிகாரங்களில் கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது. எதிர்மறை ஆற்றலை விரட்டுவதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

சில எளிய கற்பூர பரிகாரம் மூலம் உங்கள் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை நீக்கலாம் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். …

தற்போதுள்ள இளம் தலைமுறையினரான 18 முதல் 25 வரையுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நரைமுடி ஏற்படுவது மிகப்பெரும் தொல்லையாக இருந்து வருகிறது. அந்த காலகட்டத்தில் 30 வயதை தாண்டிய பின்னர் தான் நரைமுடி வளரும். ஆனால் தற்போதுள்ள உணவு பழக்கங்களினாலும், வாழக்கை முறையினாலும் பல விதமான நோய்கள் ஏற்படுகின்றன. அதில் நரைமுடியும் ஒன்று.

மேலும் மரபு …

பொதுவாக சளி என்பது நமது சுவாச பாதையில் இயற்கையாகவே உருவாகும் ஒன்று. ஆனால் ஒரு சில நேரங்களில் இந்த சளி நம் உடலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சுவாச பாதையில் அதிகப்படியாக சளி தேங்கினால் உடலில் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படும். இதனால் இருமல், காய்ச்சல், தொண்டை வலி முதல் மூச்சடைப்பு போன்ற பல பிரச்சனைகளும் உருவாகிறது. …

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பலருக்கும் பலவிதமான நோய் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு அவர்களின் வாழ்க்கை முறையும், பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளை அதிகமாக சாப்பிடுவதும் ஒரு காரணமாக இருந்து வருகிறது. இவ்வாறு துரித உணவுகளை சாப்பிட்டு வருவதால் தேவையான அளவு ஊட்டச்சத்து கிடைக்காமல் பல நோய்கள் உடலில் ஏற்படுகின்றது.

இவற்றில் குறிப்பாக மலச்சிக்கல் பிரச்சனை …

பொதுவாக உள்மூலம், வெளிமூலம், ரத்த மூலம் என பலவகையான மூல நோய்கள் உள்ளன. நாள்பட்ட மலச்சிக்கல் காரணமாக மூல நோய் உருவாகிறது. எனவே மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படாமல் பார்த்துக் கொள்வதே மூல நோய்க்கு சிறந்த தீர்வாக கருதப்பட்டு வருகிறது. மேலும் மூல நோய்க்கு பல மருந்துகள் எடுத்து வந்தாலும் எதிலும் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என்று …

பொதுவாக நம் உடல் கழுத்து, கை, கால் பகுதியில் அனைவருக்கும் தெரியும் விதத்தில் மருக்கள் இருந்தால் அது நம்மை தன்னம்பிக்கையை இழக்க செய்கிறது. இது அழகுரீதியாகவும், உடல் ரீதியாகவும் அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு மருந்துகள் பல இருந்தாலும் எதுவும் நிரந்தர தீர்வை தருவதில்லை.

மேலும் இந்த மருக்கள் ஒருவித பாக்டீரியா தொற்றுகளால் உடலில் ஏற்படுகிறது. நோய் …

பொதுவாக பலருக்கும் குளிர்காலத்திலும் சரி, வெயில் காலத்திலும் சரி சளி தொல்லை அதிகமாக இருக்கும் . இதனால் அதிகமாக காய்ச்சல், தலைவலி போன்ற நோய்கள் ஏற்படுகின்றது. மேலும் மார்பு மற்றும் நுரையீரல் பகுதியில் சளி தேங்கி கொண்டு மூச்சு விட சிரமப்படுதல் போன்ற பிரச்சனைகள் உருவாகிறது. இவ்வாறு மார்பு பகுதியில் தேங்கி கிடக்கும் சளியை தானாகவே …

பொதுவாக தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் பலரும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகளை அதிகம் விரும்பி உண்ணுகின்றனர். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு வகையான நோய்கள் ஏற்படுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவுகளில் இருக்கும் நச்சுப் பொருட்கள் நம் வயிற்றிலேயே தேங்கி விடுகிறது.

குறிப்பாக குடல் பகுதியில் நச்சுக்கள் தேங்குவதால் செரிமான …

பொதுவாக வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்க தினந்தோறும் பலரும் பரிகாரங்கள் செய்து வழிபட்டு வருகிறோம். நாம் தினந்தோறும் வீட்டில் செய்யும் சிறு சிறு விஷயங்களில் கூட மகாலட்சுமியின் கடாட்சத்தை எளிதாக பெற இயலும். வீட்டில் நேர்மறையான ஆற்றல் பெருகி, வறுமை நீங்கி, லட்சுமி கடாட்சம் அதிகரிக்க வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகாரம் செய்து பாருங்கள்?

பணம் …

பொதுவாக தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பலரும் உடல் எடையை குறைப்பதற்காக பல விதமான மருந்துகளையும், உணவு முறைகளையும், டயட் முறைகளையும் பின்பற்றி வருகின்றனர். ஆனால் வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் உபயோகப்படுத்துவதன் மூலம் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். அவை எப்படி என்பதை குறித்து பார்க்கலாம்?

தேங்காய் எண்ணெய் நம் முடி மற்றும் சருமத்திற்கு பல்வேறு வகையான …