பொதுவாக லட்சுமி தேவியை முழுமனதுடன் பிரார்த்தனை செய்து வேண்டி வந்தால் அம்மனின் முழு அருளும் நம் மீது விழும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. நாம் செய்யும் காரியங்களை பொறுத்தே வாழ்க்கையில் நன்மைகள் மற்றும் தீமைகள் நடக்கும். ஒருவர் நேர்மையாக இருக்கும் பட்சத்தில் வாழ்க்கையில் கஷ்டங்கள் ஏற்பட்டாலும் லட்சுமி தேவியின் அருளால் மகிழ்ச்சி மற்றும் மன …
Remedies
பொதுவாக நம் வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது, சூரிய உதயத்திற்கு பின்பு தூங்காமல் இருப்பது, சூரியன் மறைவதற்கு முன்பாக விளக்கு வைப்பது, பூஜை அறையில் தினமும் பூஜை செய்வது போன்ற ஒரு சில விஷயங்களை செய்வது லட்சுமி கடாட்சமாக இருப்பதோடு வீட்டில் மகிழ்ச்சியும் பெருகும். ஆனால் ஒரு சில விஷயங்களை செய்வதனால் வீட்டில் துரதிஷ்டம் அதிகமாகும். …
நாட்கள் செல்ல செல்ல கஷ்டங்கள் கூடிக்கொண்டே செல்கிறது என்று பலரும் புலம்புவதை கேட்டிருப்போம். என்னதான் அதிகமாக சம்பாதித்தாலும் வீட்டில் நிம்மதி இல்லை. கஷ்டங்கள் தான் அதிகமாகி கொண்டு செல்கிறது என்று பலரும் புலம்பி வருகின்றனர். இதை தீர்ப்பதற்காக பல பரிகாரங்கள் இருந்து வந்தாலும் சித்தர்கள் சொன்ன குப்பைமேனி செடியை வைத்து செய்யும் இந்த பரிகாரம் மிகவும் …
பொதுவாக பெண்களுக்கு மாதத்தில் மூன்று நாட்கள் மாதவிடாய் ஏற்படுவதும், மாதவிடாயின் போது வயிறு வலி, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் இருப்பதும் சாதாரணமானது தான். மேலும் அந்த நேரத்தில் பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சனைகள் அதிகமாக இருக்கும் இதனால் கோபம், எரிச்சல், அழுகை அதிகமாக ஏற்படும்.
ஒரு சிலருக்கு மாதவிடாய் நேரத்தில் உடல்நிலை அதிகமாக பாதிக்கப்பட்டு காய்ச்சல், …
பொதுவாக குழந்தை பிறந்ததிலிருந்து ஒரு குறிப்பிட்ட வயதாகும் வரை நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாகவே இருக்கும். இதனால் அடிக்கடி தொற்று கிருமிகள் உடலை பாதித்து நோய்வாய்ப்படுகின்றனர். இவ்வாறு அடிக்கடி நோய் ஏற்படாமல் தடுக்க குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுப் பொருட்களை கொடுக்க வேண்டும். இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு …
தற்போது உள்ள காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் பணத்தின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பலவிதமான கஷ்டங்களை தாண்டி தான் பலரும் பணத்தை சம்பாதித்து வருகிறோம். ஒரு சிலர் கடனாக நம்மிடம் பெற்ற பணத்தை கூட திருப்பி தராமல் இருக்கின்றனர். திடீரென்று நடக்கும் சுப காரியங்கள், மருத்துவ செலவு போன்ற திடீர் செலவுகளால், வந்த பணமும் வேகமாக செலவழிகிறது.…
தற்போதுள்ள காலகட்டத்தில் கடன் வாங்குவது என்பது மிகவும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. ஒரு சில நபர்கள் மட்டுமே தான் கடன் வாங்காமல் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். பொதுவாக எந்த விசேஷங்கள் மற்றும் நல்லது, கெட்டது என எந்த நிகழ்வுlகள் நடந்தாலும் அங்கு கடன் வாங்கி தான் செலவு செய்கிறார்கள். இந்த பழக்கம் காலப்போக்கில் அதிகரித்து கந்துவட்டி …
பொதுவாக முன்னோர் காலத்திலிருந்து தற்போது வரை நம் இந்திய உணவு என்பது ஆரோக்கியமானதாகவும், மருத்துவ குணமிக்கதாகவும் இருந்து வருகிறது. குறிப்பாக உணவின் சுவைக்காகவும், மருத்துவ குணத்திற்காகவும் சமையலில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வரும் பொருள்தான் கசகசா. இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. அதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
1. கசகாசவில் லினோலிக் என்ற அமிலம் உள்ளது. …
பொதுவாக வாயு பிரச்சனை என்பது பலரும் எதிர்கொள்ளும் சங்கடமான மற்றும் பொதுவான பிரச்சனையாகும். நாம் உண்ணும் உணவுகளாலும், நம் உடலில் செரிமான உறுப்புகளில் ஏற்படும் கோளாறுகளாலும் வாயு பிரச்சனை ஏற்படுகிறது. பொது இடங்களில் வாயு பிரச்சனை ஏற்படுவது மிகவும் கஷ்டமான ஒன்றாகும்.
வயிற்றில் உருவாகும் வாயு தொல்லை, வயிற்றுப் பிடிப்புகள், வீக்கம், வயிறு உப்புசம், செரிமான …
தற்போதுள்ள கால கட்டத்தில் உலக்ம் முழுவதும் பலரும் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துகொண்டு வருகின்றனர். சிலர் புற்று நோயின் தீவிரத்தால் உயிரிழந்தும் போகின்றனர். இந்த புற்று நோயை அழிக்கும் மருந்தாக பீவர் பியூ என்று அழைக்கபடும் செவ்வந்தி பூ பயன்படுகிறது என்று பர்மிங்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சியின் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த பூவை …