fbpx

மனிதனின் ஆரோக்கியத்திற்கு எதிரி என்றாலே அது வெள்ளை நிறத்தில் இருக்கும் சர்க்கரை மற்றும் உப்பு தான். ஆம், இந்த இரண்டு வெள்ளை நிற பொருள்களும் மனிதனின் உடலில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நமக்கே தெரியும். குறிப்பாக உப்பு அதிகம் சாப்பிடுவதால் பிபி, கால் வீக்கம் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும்.

இதனால், சிறுநீரக பாதிப்பு உள்ளர்கள், …

ஒரு சிலருக்கு பல்வேறு காரணங்களால் காத்து கேட்க்காமல் இருக்கும். ஒரு சிலருக்கு தூரத்தில் இருந்து வரும் சத்தம் மட்டும் கேட்காது. இது போன்ற பிரச்சனை சற்று வயது அதிகரிக்கும் போது ஏற்படும். இது போன்ற பிரச்சனை ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளது. பிறவியிலேயே காத்து கேட்காமல் இருந்தால் நாம் சிகிச்சை தான் அளிக்க வேண்டும் வேறு …

மலச்சிக்கள் என்பது தற்போது உள்ள காலகட்டத்தில் சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணம், நமது உணவு முறை தான். ஒரு சிலர் 3 அல்லது 4 நாள் கூட மலம் கழிக்காமல் இருப்பது உண்டு. இது சாதாரணமான காரியமாக உங்களுக்கு தோன்றலாம். ஆனால், இப்படி பல நாட்கள் மலம் கழிக்காமல் இருப்பது பெரிய பிரச்சனைகளை …

சளி வந்து விட்டால், பெரும் பாடு படுத்தி விடும். சாதாரணமாக அனைவருக்கும் வரக்கூடியது தான் சளி. ஆனால் வந்து விட்டால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தி விடும். குறிப்பாக சிறுவர்களுக்கு வந்துவிட்டால், அது அவர்களுக்கு மட்டும் இல்லாமல், நமக்கு பெரிய பிரச்சனையாக மாறிவிடும்.

இதனால் பெற்றோர்கள், சளி வர ஆரம்பிக்கும் …

ஆரோக்கியமாக சாப்பிடுவதே தற்போது உள்ள காலகட்டத்தில் ஆடம்பரமாக மாறிவிட்டது. ஆம், விலைவாசி ஏறியுள்ள நிலையில், பலர் அதிக விலை கொடுத்து ஏன் காய்கறி வாங்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இதனால் முறுக்கு, சிப்ஸ், ஊறுகாய், அப்பளம் போன்றவற்றை காய்கறிகளுக்கு பதில் சாப்டுகின்றனர். பிரச்சனையே இதில் இருந்து தான் ஆரம்பமாகிறது.

ஆம், காய்கறிகளுக்கு பதில் இது போன்ற …

பொதுவாகவே வந்த நோய்களுக்கு எல்லாம் கண்ட மாத்திரைகளை சாப்பிடாமல் நமது வீட்டு வைத்தியத்தை கடைபிடித்தால் பல பிரச்சனைகளை நாம் தவிர்க்கலாம். ஆம், மாத்திரைகளை நாம் சாப்பிடும் போது நோய் விரைவாக குணமானாலும் அதன் பக்கவிளைவுகள் கடுமையாக இருக்கும். அதே சமயம், நாம் வீட்டு வைத்தியத்தை பின்பற்றும் போது நோய் குணமாக சற்று தாமதம் ஆனாலும் அதனால் …

பொதுவாக நாம் செய்யும் ஒரு சில தவறுகள் பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். அந்த வகையில் தான் நாம் செய்யும் சின்ன தவறுகள் கிட்னியில் பெரிய கல் உருவாகி விடுகிறது. ஆம், சிறுநீரகக் கற்கள் சிறுநீரில் அதிக அளவு கால்சியம் , ஆக்சலேட் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றால் ஏற்படுகின்றன. 90% மக்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாக …

ஒரு சிலர் நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது, திடீரென கால் சுண்டி இழுத்துவிடும். இந்த பிரச்சனையை நம்மில் பலர் சந்தித்து இருப்போம். இந்த பிரச்சனை தூங்கும் போது மட்டும் இல்லாமல், நடக்கும் போது, எழுந்திருக்கும் போது என பல நேரங்களில் கால் நரம்புகள் இழுத்துக் கொள்ளும். இதனால் தாங்க முடியாத வலி ஒன்று ஏற்படும். …

வயதானவர்கள் மட்டும் இல்லாமல், இளம்வயதினருக்கும் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று மூட்டுவலி தான். ஆம், நமது முன்னோர்களுக்கு 80 வயது ஆனாலும் கூட மூட்டு வலி வரவில்லை. ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் 30 வயதை தாண்டுவதற்கு முன்பே மூட்டு வலி வந்துவிடுகிறது. மக்களின் இந்த பிரச்சனையை புரிந்துக் கொண்ட கார்பரேட், பல விதமான கலர்களில் புது …

காலையில் எழுந்த உடன், பல் துலக்குகிரோமோ இல்லையோ, காபி அல்லது டீ குடித்தே ஆக வேண்டும் என்று சொல்லும் நபர்கள் அநேகர். அந்த அளவிற்கு காபி, டீ நம்மை அடிமைபடுத்தி வைத்திருக்கிறது. ஆனால் இது முற்றிலும் தவறான ஒரு பழக்கம். இதை தவிர நாம் காலையில் அருந்த பல ஆரோக்கியமான பானங்களை உள்ளது என்று மருத்துவர் …