விரும்பிய உணவை கூட உண்ண முடியாத அளவிற்கான நிலமையை வாய் புண் உண்டாக்கி விடுகிறது. வாய்ப்புண் வருவதற்கு காரணமாக, மருந்து மாத்திரை சாப்பிடுவது மற்றும் அதிக அளவு ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவது என மருத்துவர்கள் கூறுகின்றனர். முக்கியமாக இன்னும் கூற போனால் வயிற்றில் புண் இருந்தால் தான் வாயில் புண் ஏற்படும். அதனால் இதனை சரிசெய்ய முதலில் நாம் வயிற்றில் இருக்கும் புன்னை சரி செய்ய வேண்டும். அப்போது தான் வாயில் […]
Remedy
கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது மிக முக்கியமான ஒன்று அவ்வாறு இருக்கையில் இன்று முளைக்கீரையின் பலன்களை பற்றி இங்கே காணலாம். முளைக்கீரை உணவுக்குச் நல்ல சுவை குடுப்மது மட்டும் இல்லாமல் பசியையும் நன்கு தூண்ட உதவுகிறது. இந்த கீரையை நன்கு கழுவி விட்டு உப்பு, வெங்காயம், புளி, பச்சை மிளகாய், போன்றவற்றை சேர்த்து வேக வைக்க வேண்டும். பின்பு அதனை கடைந்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்ட வேண்டும். இவ்வாறு கீரையை உணவில் சேர்த்து […]
கடந்த சில நாட்களாகவே சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மெட்ராஸ் ஐ நோய் பரவி வருகிறது. இந்த நிலையில் நோய்க்கு எளிதான முறையில் சரிசெய்ய சித்த மருத்துவத்தில் மருந்து இருக்கிறது என தகவல்கள் தற்போது வெளியாகி வருகிறது. முதலில் சுத்தமான தண்ணீரை எடுத்து கொண்டு அதில் மஞ்சள் சிறிது கலந்து கொள்ள வேண்டும். மேலும் அதனை வெள்ளை துணியில் மஞ்சள் தண்ணீரை நனைத்து அந்த துணியை வைத்து கண்களை […]
முகத்தில் இருக்கும் பொலிவை தாண்டி அஆங்காங்கே திட்டு திட்டாக முகத்தில் கருமை நிறம் படர்ந்து காணப்படுகிறது. இவ்வாறு இருக்கும் தோற்றமானது பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் மற்றும் முகப்பொலிவையும் பாதித்து விடுகிறது. முகத்தில் இப்படி நிறம் மாறும் பாகங்களில் முக்கியமான ஒன்றாக நெற்றி பகுதி இருக்குறது. இதனை சரிசெய்ய வீட்டில் இருந்த பொருட்களை வைத்தே இதற்கான தீர்வை காணலாம். வீட்டில் இருக்கும் மஞ்சளுக்கு அதிக மருத்துவ குணம் உள்ளது. இது பல சரும […]
மனிதனின் பெரிய வேலையாக நினைப்பது வயிற்றில் உள்ள ஒட்டு மொத்த கழிவும் அகற்ற வேண்டும் என்று தான். அதற்கு இந்த ஒரு சக்கரவள்ளி கிழங்கு போதும். தேவையான பொருள்கள் :மிளகு, சர்க்கரைவள்ளி கிழங்கு அரை, ஆமணக்கு எண்ணெய் ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள். செய்முறை விளக்கம் : பாத்திரம் ஒன்றில் சர்க்கரை வள்ளி கிழங்கு தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் அளவுக்கு ஆமணக்கு […]