fbpx

குளிர்காலம் என்றாலே சிறியவர்கள் பெரியவர்கள் என அனைவருக்கும் சளி, காய்ச்சல் வந்து பாடாய் படுத்தி விடும். நமது முன்னோர்கள் பெரும்பாலும் கை வைத்தியத்திலேயே பல நோய்களை குணப்படுத்தினார். ஆனால் தற்போது உள்ள காலக்கட்டத்தில், லேசான தலைவலி வருவதற்கு முன்பே கண்ட மாத்திரைகளை சாப்பிட்டு விடுகின்றனர். இதனால் மனிதனின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றது.

இதனால் …

வயது வரம்பின்றி, எல்லா வயதினருக்கும் இருக்கும் பிரச்சனை என்றால் அது குதிகால் வலி தான். அதிக நேரம் நின்று வேலை செய்யும் பெரியவர்களுக்கு மட்டும் இல்லாமல், ஓடி விளையாடும் சிறுவர்களுக்கும் குதிகால் வலி ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். இந்த குதிகால் வலியை தாங்க முடியாமல் பலர் எத்தனையோ மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவது உண்டு. ஆனால், ஒரு …

பொதுவாக தொப்புளில் ஏதாவது ஒரு எண்ணெய் வைப்பது நம்மில் பலருக்கு தெரியும். குறிப்பாக தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் வைத்தால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில், தொப்புளில் எண்ணெய் வைப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் உங்கள் உடலில் உள்ள பாதி பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து விடும். …

தமிழகர்களின் கலாச்சாரத்தில், வெற்றிலைக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. நமது முன்னோர்கள் வெற்றிலையை பல பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தினார்கள். ஆனால் இன்று அந்த அற்புத இலையை வைத்து சாமிக்கு பூஜை செய்து விட்டு பின்னர் அந்த வெற்றிலையை தூக்கி போட்டு விடுகிறார்கள். அதில் உள்ள மருத்துவ குணம் பற்றி பலருக்கு தெரிவதில்லை. நீங்கள் உண்மையை …

இன்றைய உணவு பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை போன்றவற்றால் இளம் வயதினருக்கு கூட விரைவில் நரைமுடி வந்துவிடுகிறது. இதனால் உடல் தோற்றம் மாறுவதுடன் தன்னம்பிக்கையும் குறைகிறது. இதனை தடுக்க சில எளிய குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

முடி உதிர்தல், வெள்ளை முடி போன்ற பிரச்சனைகளுக்கு வீட்டில் இருக்கும் சில பொருட்கள் மூலம் தீர்வு காணலாம். …

மனிதனுக்கு ஏற்படும் மோசமான பாதிப்புகளில் ஒன்று என்றால் அது வெண்புள்ளி தான். உலக மக்கள் தொகையில் 1-2 சதவிகிதம் பேருக்கு வெண்புள்ளி பாதிப்பு உள்ளது. வெண்புள்ளியால் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றாலும், மன அளவில் பலர் பாதிக்கப்படுகின்றனர். வெளியே சென்றால் யாராவது தங்களை பார்த்து சிரித்து விடுவார்கள் என்ற அச்சம் பலருக்கு இருக்கும். மேலும், …

குளிர் காலம் என்றாலே, வீசிங் பிரச்சனை உள்ளவர்களுக்கு பெரும் பாடு தான். ஆம், மூச்சுத் திணறல் என்று சொல்லப்படும் இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு மூச்சுக்குழாயில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு, அவர்களால் மூச்சு விட முடியாமல் திணறுவார்கள். ஒவ்வாமை இருப்பவர்களுக்கு தான் அடிக்கடி வீசிங் பிரச்சனை ஏற்படும். இதற்காக மருத்துவமனைக்கு அடிக்கடி செல்ல நேரிடும். ஆனால் நீங்கள் …

பல மணி நேரம் ஒரே இடத்தில வேலை செய்யும் பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சனை கழுத்து வலி. இந்த பிரச்சனை வீட்டில் இருக்கும் வயதானவர்களுக்கும் அதிகம் இருக்கும். இதற்க்கு முக்கிய காரணம் கால்சியம் குறைபாடு தான். இதனால் கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். அதே சமயம் சந்தையில் விற்கப்படும் கண்ட மருந்துகளை வாங்கி உங்கள் …

தெருவில் விற்கப்படும் கண்ட உணவுகளை கண்ட நேரத்தில் சாப்பிட்டு இன்று பல இளைஞர்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனை அல்சர் தான். சரியான நேரத்தில் சாப்பிடாமலும், சரியான நேரத்தில் தூங்காமலும் இருப்பதால் வயிறு சார்ந்த பிரச்சனைகளை கட்டாயம் ஏற்படும். இன்று உள்ள அவசர காலகட்டத்தில், இந்த இரெண்டையும் செய்வதற்கு பலருக்கு நேரம் இருப்பது இல்லை. அல்சரை சரியான …

குளிர்காலம் என்றாலே சிறியவர்கள் பெரியவர்கள் என அனைவருக்கும் சளி, காய்ச்சல் வந்து பாடாய் படுத்தி விடும். நமது முன்னோர்கள் பெரும்பாலும் கை வைத்தியத்திலேயே பல நோய்களை குணப்படுத்தினார். ஆனால் தற்போது உள்ள காலக்கட்டத்தில், லேசான தலைவலி வருவதற்கு முன்பே கண்ட மாத்திரைகளை சாப்பிட்டு விடுகின்றனர். இதனால் மனிதனின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றது. இதனால் …