கடந்த சில தினங்களாக கனமழை மற்றும் புயலால் சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியது. 24 மணி நேரத்திற்கும் அதிகமாக தொடர்ந்து பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது வரை சென்னை மற்றும் அதனை சுற்றி இருக்கும் மாவட்டங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அடுத்து …