பணி நிமித்தம் காரணமாக சொந்த ஊரை விட்டு இடம்பெயரும் மக்கள் அவர்கள் செல்லும் ஊரில் வாடகைக்கு தான் வீட்டை தேடுகின்றனர். எப்படி ஒவ்வொன்றிற்கும் சட்டம் வகுக்கப்பட்டுள்ளதோ அதேபோன்று வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கென்றும் சில சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. வீட்டிற்க்கு நாம் அட்வான்ஸ் பணம் கொடுப்பதிலும் சில சட்டங்கள் உள்ளது, அதாவது ஒவ்வொரு வீட்டின் உரிமையாளரும் குறிப்பிட்ட தொகையை …
Rent house
பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மூலம் 1 கோடி நகர்ப்புற ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு 5 ஆண்டுகளில் நகர்ப்புறங்களில் மலிவு விலையில் வீடு கட்டவோ, வாங்கவோ நிதியுதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் ரூ.2.30 லட்சம் கோடி அரசு உதவி வழங்கப்படும்.
நகர்ப்புறங்களில் தகுதியான அனைத்து …
வீட்டின் உரிமையாளருடன் வாடகை சம்பந்தமாக ஏற்பட்ட உரிமையில் பிரச்சினையில் நடவடிக்கை எடுக்காமல் காவல் ஆய்வாளர் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக கூறி மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த வெங்கட்ராமன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கு தொடர்ந்தார்.
காவல் ஆய்வாளர் தனது புகாரின் பேரில் நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் கட்டப்பஞ்சாயத்து செய்தார். வாடகைப்பாக்கியை கொடுத்து விட்டு வீட்டை காலி செய்யுமாறு …