fbpx

மக்களவையில் 2 உறுப்பினர்கள் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மாநிலங்களவையில் அனைவருமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்த மகளிர் 33 % இடஒதுக்கீடு மசோதாவிற்கு ‘நாரி சக்தி வந்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் மசோதா மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்ற பெருமை பெற்றுள்ளது. மக்களவையில் இந்த …

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது. ஆதரவாக 454 பேரும் எதிர்ப்பு தெரிவித்து 2 பேரும் வாக்களித்துள்ளனர்.

திங்களன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பெண்கள் 33 சதவீத இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் மத்திய சட்டத்துறை அமைச்சர் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மசோதா மீதான வாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட்டது. …