பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு இந்தியா இனி அமைதியாக இருக்காது, மாறாக சர்ஜிக்கல் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் மூலம் பதிலளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் நடந்த ஆங்கில ஊடக மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போதுஅவர் பேசியதாவது, முந்தைய அரசாங்கங்கள் கட்டாயத்தின் பேரில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தினாலும், தனது அரசாங்கம் அவற்றை உறுதியுடன் பின்பற்றி வருவதாகவும், ஒவ்வொரு ஆபத்தையும் சீர்திருத்தங்களாக மாற்றியுள்ளதாகவும் கூறினார். பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு […]