பொதுவாக ஒரு கிராமம் என்றாலே, மண் வீடுகள், பசுமையான வயல்கள், தங்கள் நிலத்தில் வேலை செய்யும் விவசாயிகள், கால்நடைகள் மேய்ச்சல், கிணற்றில் இருந்து தண்ணீர் சுமக்கும் பெண்கள் ஆகிய விஷயங்கள் தான் நம் நினைவுக்கு வரும்.. ஆனால் இந்தியாவில் ஒரு கிராமம் இந்த பொதுவான தோற்றத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது. இது நவீன வசதிகளைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், லட்சாதிபதிகள் அல்லது கோடீஸ்வரர்கள் கூட வசிக்கும் இடமாகவும் உள்ளது.. அதனால் தான் […]