fbpx

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா மற்றும் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு பிரதமர் மோடி தலைமையில் நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி சிலையை பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வின் போது ராமர் சிலை திறக்கப்பட்ட பின் அதற்கு …

பொங்கல் பண்டிகை தமிழர்களின் பாரம்பரிய மற்றும் கலாச்சார பண்டிகைகளில் ஒன்றாகும். இந்தப் பண்டிகையின் போது மக்கள் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி சர்க்கரைப் பொங்கல் வெண் பொங்கல் மற்றும் பால் பொங்கல் வைத்து வழிபடுவார்கள். பொங்கல் பண்டிகையின் முதல் நாளான இன்று போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இதில் மலையின் கடவுளாக கருதப்படும் இந்திரனை வழிபடுவார்கள். இதனைத் …

மனிதர்களாகிய அனைவரும் வாழ்வில் நேர்மறையான சிந்தனையுடன் அமைதியான சூழ்நிலையில் நல்ல செல்வ வளத்தோடு வாழ்வதையே விரும்புவோம். எனினும் நம்மை சுற்றி இருக்கின்ற மக்களின் பொறாமை எண்ணங்கள் அவர்களது கண் திருஷ்டி வழியாக வெளிப்பட்டு நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் எதிர்மறையான சிந்தனைகளை ஏற்படுத்தும். இவற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்ள வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு பரிகாரம் ஒன்றை …

நம் அண்டை வீட்டாருடன் நல்ல உறவு பேணுவதற்காக சில பொருட்களை கொடுத்து வாங்குவது வழக்கம். மேலும் நமது வீட்டு அருகிலோ அல்லது அலுவலகத்திலோ யாரேனும் கஷ்டப்பட்டால் நம்மிடம் உள்ள பயன்படுத்திய பொருட்களை அவர்களுக்கு வழங்குவது மனிதநேயமாகும். எனினும் சில பொருட்களை பிறருக்கு தானமாக கொடுத்தால் அது கொடுப்பவருக்கு மிகப்பெரிய பாவத்தை ஏற்படுத்தும் என சாஸ்திரங்கள் சொல்கிறது. …

தங்க நகைகளை விரும்பாதவர்கள் யார் தான் இருக்க முடியும். குறிப்பாக பெண்களுக்கு எவ்வளவுதான் தங்க நகைகள் இருந்தாலும் புதிய நகைகள் வாங்குவதில் ஆர்வம் என்றுமே குறையாது. எனினும் குடும்பங்களில் ஏற்படும் சில அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக வாங்கிய தங்கத்தை அடகு வைத்து பணம் ஈட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். இப்படியான சூழ்நிலை வராமல் இருக்க செய்ய …

இந்து மத சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் அதிகமாக பயன்படுத்தப்படும் பழமாக இருப்பது எலுமிச்சை ஆகும். சாமிக்கு மாலை அணிவிப்பதாக இருந்தாலும் அதில் எலுமிச்சை இருக்கும். மேலும் புது வீடு கிரகப்பிரவேசம் செய்வதென்றாலும் வாசலில் எலுமிச்சம் பழத்தை கட்டி தொங்க விட்டிருப்பார்கள். புதிதாக வாகனம் வாங்கினாலும் அதன் சக்கரத்தில் எலுமிச்சை பழத்தை வைத்து ஏற்றி இறக்குவது மரபாக இருக்கிறது. …

மக்களாய் பிறந்த ஒவ்வொருவரும் ஒன்றாக உழைத்து பணம் சம்பாதித்து உடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வதையே விரும்புவோம். சிலருக்கு என்னதான் வாழ்வில் கஷ்டப்பட்டு உழைத்து பொருள் சேர்த்தாலும் அவர்கள் சேர்த்த செல்வம் எதுவும் வீட்டில் தாங்காது. அதற்கு மற்றவர்களின் கண் திருஷ்டி காரணமாக இருக்கும். சொல்லடி பட்டாலும் கண் அடி படக்கூடாது என்று சொல்வார்கள் ஏனெனில் கண் திருஷ்டி …

உலகம் முழுவதும் திருமணங்களில் பின்பற்றப்படும் வினோத சடங்குகள் மற்றும் மரபுகள் பற்றிய சுவாரசியமான தகவல்களை இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

உலகெங்கிலும் மக்கள் தங்களது மதம், கலாச்சாரம், இனம் ஆகியவற்றை பொறுத்து விதவிதமான திருமண சடங்குகளை பின்பற்றி வருகின்றனர். அதில் சில திருமண சடங்குகள் மற்றும் திருமண பழக்க வழக்கங்கள் நம்மை மிரளவைப்பதாகவும், ஆச்சர்யப்படுத்துவதாகவும், நம்மை …

வரலட்சுமி விரதம், இந்து மதத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மத வழிபாடு, உலகளாவிய பக்தர்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பு நாள் செல்வம், செழிப்பு மற்றும் நல்வாழ்வை அளிப்பதாக நம்பப்படும் லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வரலட்சுமி விரதம் ஷ்ராவண மாதத்தில் இரண்டாவது வெள்ளிக்கிழமையில் வரும் சிறப்பு பண்டிகைகளில் ஒன்றாகும். இது பொதுவாக ஜூலை முதல் ஆகஸ்ட் வரை …

மாதவிடாய் மனைவியை கட்டி போட்டு அவரிடம் இருந்து ரத்தத்தை எடுத்து அகோரி பூஜைக்காக விற்பனை செய்த கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரை மகாராஷ்டிரா மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சார்ந்த 28 வயது இளம் பெண் ஒருவர் தனது கணவர் …