மாதவிடாய் மனைவியை கட்டி போட்டு அவரிடம் இருந்து ரத்தத்தை எடுத்து அகோரி பூஜைக்காக விற்பனை செய்த கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரை மகாராஷ்டிரா மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சார்ந்த 28 வயது இளம் பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் மாமியார் உட்பட ஏழு பேர் தன்னை சித்திரவதை செய்து கொடுமைப்படுத்துவதாக காவல் […]

ஒரிசா மாநிலத்தில் மாந்திரீக சக்திகளின் மூலம் தனக்கு சிறப்பு  சக்திகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தன் மனைவியை நரபலி கொடுத்த மந்திரவாதி ஒருவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரிசா மாநிலத்தின் தென்கனல் மாவட்டத்தில் பர்ஜன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்பபலாஸ் என்ற கிராமத்தைச் சார்ந்தவர்  அஸ்த்தாமா கட்டுவா. மூடநம்பிக்கைகளிலும் மாந்திரீக சக்திகளிலும் நம்பிக்கை கொண்ட இவர்  தனது மனைவியை  கொலை  செய்ததாக காவல்துறை கைது […]