fbpx

சென்னையில் சாலையை தோண்டும் பணிகளை நிறுத்தி வைக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னையில், வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு குடி நீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், நகர்ப்புற எரிவாயு பகிர்ந்தளிக்கும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக சாலையை தோண்டும் பணிகளை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு …