fbpx

Vignesh Puthur: மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புதூர், தனது ஐபிஎல் அறிமுகத்திலேயே அனைவரையும் கவர்ந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 போட்டியின் போது ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சிவம் துபே ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஞாயிற்றுக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ரோஹித் …

Rohit Sharma: 2025 சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து ரோஹித் சர்மா தனது மௌனத்தைக் கலைத்துள்ளார்.

2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டி தொடங்குவதற்கு முன்பு, இந்தப் போட்டி முடிந்ததும் ரோகித் சர்மா ஓய்வு பெறக்கூடும் என்ற ஊகம் இருந்தது. இறுதிப் போட்டி நெருங்க நெருங்க, ரோகித்தின் ஓய்வு …

இந்தியா, நியூசிலாந்து இடையே சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டிக்கு பிறகு ரோஹித் சர்மா, விராட் கோலி ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகிவந்தவண்னம் உள்ளது.

நியூசிலாந்திற்கு எதிரான இந்தியாவின் சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டியைச் சுற்றி ரோஹித் சர்மாவின் ஓய்வு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் …

கிறிஸ் கெயிலின் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்தார்: கட்டாக்கில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அற்புதமான சதம் அடித்தார். அந்த வகையில், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்தார். 

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்:  முதல் ஒருநாள் …

IND VS ENG: இந்தியா, இங்கிலாந்து இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றியைப் பெற்ற நிலையில், நேற்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. ப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில், சால்ட் 26 …

கும்பமேளாவுக்குச் செல்லும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் எப்படி இருப்பார்கள் என்று AI உருவாக்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. MS தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் பலர் கும்பமேளாவிற்கு காவி உடையில் வருகை தருவதைக் காட்டும் இந்த படங்களை இன்ஸ்டாகிராமில் பாரத் ஆர்மி பகிர்ந்துள்ளது.

டீம் இந்தியா ஆதரவாளர்களின் குழுவான ‘தி …

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 முடிந்தவுடன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிப்பார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பிசிசிஐ-யிடம் ரோஹித் சர்மா பேசி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மட்டும் ரோகித் ஓய்வு அறிவிப்பார் என்றும், ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த …

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், 4 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்றால் …

Rohit sharma: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா – ரித்திகா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா அணி பங்கேற்கவுள்ளது. வரும் 22ஆம் தேதி இந்திய அணி பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. ஆனால் …

Rohit sharma: இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி படுதோல்வி அடைந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் தொடரை இழந்துள்ளது. இந்த டெஸ்ட் தோல்விக்கு பிறகு, இந்த நூற்றாண்டில் சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் போட்டிகளை இழந்த இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனையை …