இன்னும் இரண்டு நாட்களில் ஆந்திராவில் ஒரு அரசியல் பூகம்பம் ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. முன்னாள் அமைச்சரும் YSRCP தலைவருமான RK ரோஜா கைது செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.. ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு அரசு செப்டம்பர் 5 ஆம் தேதி ரோஜாவை கைது செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாகத் தெரிகிறது. ‘ஆடுதம் ஆந்திரா’ திட்டத்தில் ரூ.40 கோடி நிதி முறைகேடுகளில் ரோஜா மீது ஈடுபட்டதாக நீண்ட காலமாக […]