fbpx

ஆந்திர மாநிலம் திருப்பதியில் செய்தியாளர்களை சந்தித்த மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, அமராவதி என்ற பெயரில் சப் காண்ட்ராக்ட் வழங்கி கணக்கில் வராமல் 118கோடி ரூபாய் பெற்றுள்ள புகாரில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் லோகேஷ் மீது சிபிஐ பொருளாதார …