fbpx

கிராமங்களைத் தாண்டி நகரத்திலும் மரம், செடி, கொடி வளர்க்க ஆசைப்படுவோர் உண்டு. அதற்கு தேடி செடிகளை வாங்கி அதற்காக மாடித் தோட்டம் அமைத்து பராமரிப்பவர்கள் இருக்கிறார்கள்.

செடியோ, மரமோ, கொடியோ வளர்வதற்கு தேவையானது காற்று, சூரியஒளி, தண்ணீர் இவை அனைத்தும் முக்கியம். மேலும் அதன் வளர்ச்சிக்கு உரங்களும் முதன்மையான ஒன்றாக விளங்குகின்றன. ஆனால், செயற்கை உரங்களை …