மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களின் தேவைகளை மனதில் கொண்டு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இவற்றின் முக்கிய நோக்கம் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாகும். இருப்பினும், சமீபத்தில், ஒரு திட்டத்தின் பெயரில் சமூக ஊடகங்களில் போலி செய்திகள் பரவலாகப் பரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் யூடியூப் சேனலில், “வேலையின்மை உதவித்தொகை திட்டம் 2024-25 – மாதத்திற்கு ரூ. 3,500, பதிவு தொடங்கப்பட்டுள்ளது” என்ற சிறுபடத்துடன் ஒரு வீடியோ […]