ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழக முழுவதும் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து திமுக ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கையில்; பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அமைதியாக இருக்கும் ஆளுநர்கள், பா.ஜ.க அல்லாத மாநில அரசுகளில் தனி ராஜாங்கம் நடத்த முயல்கிறார்கள். ஆளுநர் மாளிகைகளை வைத்து மாநில நிர்வாகத்தை முடக்குவதை ஒரு வாடிக்கையாகவே வைத்திருக்கிறது …