ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்புடைய ஒரு அமைப்பு கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு ‘கர்ப்ப சன்ஸ்கார்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணை அமைப்பான சம்வர்த்தினி நியாஸ் என்ற அமைப்பு, கர்ப்பிணிப் பெண்களுக்கு ‘கர்ப்ப சன்ஸ்கார்’ என்ற தலைப்பில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.. அந்த அமைப்பின், தேசிய அமைப்பு செயலாளர் மாதுரி மராத்தே இந்த தகவலை தெரிவித்துள்ளார். கருவில் இருக்கும் குழந்தைக்கு, கலாச்சாரம் மற்றும் நன்மதிப்புகளை கற்பிப்பதை இது நோக்கமாக […]

ஆர் எஸ் எஸ் அமைப்பு இந்துத்துவ கொள்கையை நாடு முழுவதும் பரப்பும் ஒரு அமைப்பாக இருந்து வருகிறது. இருந்தாலும், அந்த அமைப்புக்கு நாட்டுப்பற்று அதிகம் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் இந்துத்துவ கொள்கையை பரப்புகிறது என்ற ஒரே காரணத்திற்காக, அந்த அமைப்பை மதவாத இயக்கம் என்று முத்திரை குத்தி ஒதுக்கி வைத்திருக்கிறார்கள் சில அரசியல்வாதிகள். அந்த விதத்தில், சென்ற வருடம் அக்டோபர் மாதம் 2ம் தேதி தமிழகத்தில் இருக்கின்ற 50 […]

சாதிகளை உருவாக்கியது பூசாரிகள் தான்  கடவுள் இல்லை என  ஆர் எஸ் எஸ் இன் தலைவர் மோகன் பகவத் மும்பையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறார். ராஷ்ட்ரிய சுயம் சேவக் இது இந்தியாவில் இருக்கக்கூடிய  மதவாத அமைப்புகளில் ஒன்று  இதன் தலைவராக இருப்பவர்  மோகன் பகவத் . இந்த அமைப்பானது மகராஷ்டிரா மாநிலம்  நாக்பூரை தலவிடமாக கொண்டு செயல்பட்டு வரும்  ஒரு அமைப்பு. சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே இந்த […]

இந்து மதத்தில் ஜாதி ஏற்றத்தாழ்வு கிடையாது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். சிரோமணி ரோஹிதாஸின் 647வது பிறந்த தினத்தை முன்னிட்டு ரவீந்திர நாட்டிய மந்திர் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர் நாம் ஒரு வாழ்வாதாரத்தை சம்பாதிக்கும்போது, ​​சமூகத்தின் மீது நமக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. ஒவ்வொரு வேலையும் சமூகத்தின் சிறந்த நன்மைக்காக இருக்கும்போது, எந்த வேலையும் எப்படி பெரியதாகவோ, சிறியதாகவோ அல்லது […]

பள்ளி வளாகங்களில் அரசியல் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் இன்று நடைபெற்றது. இந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், ஆர்.எஸ்.எஸ் தேசிய இணை பொதுச்செயலாளர் அருண்குமார் போன்ற பலர் கலந்து கொண்டனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் […]

பிஎஃப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்ததை தொடர்ந்து அந்த அமைப்பின் ட்விட்டர் பக்கமும் நீக்கப்பட்டுள்ளது.. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு நாட்டில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளித்தல், பயங்கரவாத செயல்களுக்கு ஆட்கள் சேர்த்தல், பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் ஆகியவற்றில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.. இதைத் தொடர்ந்து கடந்த 22-ம் தேதி, தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை நாடு முழுவதும் PFI அமைப்புக்கு எதிராக இரண்டு […]

தைரியம் இருந்தால் பீகாரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்யுங்கள் என்று லாலு பிரசாத் யாதவுக்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் சவால் விடுத்துள்ளார்.. ராஷ்ட்ரிய ஜனதா தளம் தேசிய தலைவர் லாலு பிரசாத் யாதவ், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI ) போன்று ஆர்எஸ்எஸ் அமைப்பையும் தடை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். இதுகுறித்து பேசிய லாலு பிரசாத் “PFI போன்றே, RSS அமைப்பையும் தடை செய்ய வேண்டும்.. […]

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 50க்கும் மேலான இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அணிவகுப்பு நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இந்நிலையில் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. அதன் படி, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் குலைக்கும் எந்தச் செயலிலும் ஈடுபடக் கூடாது. அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்கும் எவரும் சாதி, மதம் பற்றி தவறாக பேசக் கூடாது. அனுமதிக்கப்பட்ட பாதையில் […]