ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட பகுதியில் உள்ள விருதுநகரில் மகேந்திரன் 54, என்பவர் திருமணம் ஆகிய நிலையில் குழந்தை இல்லாத காரணத்தினால் பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது மனைவி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து 11 வயதே ஆன அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மகேந்திரன் மட்டுமின்றி அவரது உறவினர் சகோதரர் உறவுமுறை கொண்ட காமராஜ் பெருமாள் 25 என்பவரும் சேர்ந்து சிறுமிக்கு பாலியல் […]