fbpx

குளிர் சமாளிக்க முடியாமல் அசாமில் இருந்து டெல்லி சென்ற ரயிலில் தீமூட்டிய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

டெல்லி செல்லும் சம்பார்க் கிராந்தி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் பெட்டியில் இருந்து புகை வெளியேறுவதாக கேட்மேன் அதிகாரிகளை எச்சரித்தார். இதையடுத்து, ஓடும் ரெயிலில் நெருப்பை பற்றவைத்த இருவர் கைது செய்யப்பட்டனர். இதனால் பெரும் பேரழிவு தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து அலிகரில் …