இன்றைய காலக்கட்டத்தில் சைனசிடிஸ் பிரச்சனை பெரும்பாலானவர்களுக்கு பொதுவாக வரக்கூடிய நோயாகிவிட்டது. காரணம் நாம் உண்ணும் உணவு முதல் நமது சுற்றுப்புறச் சூழல், காற்று மாசு போன்றவையால் நாம் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறோம். சைனஸ் தலைவலி என்பது மக்களை மிகவும் தொந்தரவு செய்யும் ஒன்று. தலைவலியுடன், மூக்கு, கண்கள் மற்றும் கன்னங்களைச் சுற்றி வலி இருக்கும். தலை குனிந்தால் வலி ஏற்படும். இந்த வலி  அன்றைய உங்கள் செயல்பாடுகளை கூட பாதிக்கக்கூடும். […]

பல மூலிகைகள் நமது வீட்டு தோட்டங்களில் அவற்றின் மகத்துவம் என்ன என்பதை அறியாமலே பலரும் வளர்த்து வருகின்றனர். அப்படி பலராலும் அவர்களின் வீடுகளில் வளர்க்கப்படும் ஒரு மூலிகையாக “கற்பூரவள்ளி” செடி. கற்பூரவள்ளி ( ஓம செடி ) மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி இப்போது உள்ள காலகட்டத்தில் நாம் இவ்வகையான மருத்துவ குணம் கொண்ட அறிய செடிகளை எல்லாம் மறந்து கொண்டு வருகிறோம். நோயற்ற செல்வமே குறையற்ற செல்வம் என்று […]