நமது இந்திய கிராமங்கள் அவற்றின் பாரம்பரியத்திற்கும், அன்புக்கும், நம்பிக்கைக்கும் பெயர் பெற்றவை. எவ்வளவுதான் நவீனமயமாக இருந்தாலும், அவர்கள் தங்கள் பழைய பழக்கவழக்கங்களை கைவிடவில்லை. ஆனால், நான் இப்போது சொல்லப்போகும் கிராமத்தைப் பற்றி நீங்கள் கேட்டால், ஆச்சரியப்படுவீர்கள். ஏனென்றால், இங்கு எந்த வீட்டிலும் சமையலறை இல்லை, அடுப்பு இல்லை. ஆனாலும், இங்குள்ள மக்கள் அனைவரும் வயிறார நிம்மதியாகச் சாப்பிடுகிறார்கள். இதற்குக் காரணம், இங்குள்ள சமுதாய சமையலறைதான். ஆம், இது நம்புவதற்கு கடினமாக […]