ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான உக்ரைனின் ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, இந்த ஆண்டு இறுதி வரை எரிபொருள் ஏற்றுமதிக்கு தடை விதித்து அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்களை உக்ரைன் தொடர்ந்து குறிவைத்து வருவதைத் தொடர்ந்து, மாஸ்கோ ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. வியாழக்கிழமை (செப்டம்பர் 25, 2025), ரஷ்யா டீசல் ஏற்றுமதிக்கு பகுதி தடை விதித்தது. மேலும், பெட்ரோல் ஏற்றுமதிக்கு தற்போதுள்ள தடையை இந்த ஆண்டு இறுதி […]