fbpx

நாளுக்கு நாள் சாலை விபத்துக்கள் அதிகரித்துக்கெண்டே செல்கிறது. அந்த வகையில் தற்போது சாலைகடக முயன்றவர்கள் மீது அதிவேகத்தில் வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது அதிவேகத்தில் வந்த டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழப்பு. மேலும் படுகாயம் …