காவி கொடியை கலங்கப்படுத்தியதாக டெல்லியைச் சார்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியின் சாஸ்திரி நகர் பகுதியில் ராம் நவமி பண்டிகையை ஒட்டி அலங்காரத்திற்காக கட்டப்பட்டிருந்த காவி கொடிகளை மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்று போய் அவற்றைக் கிழித்து கால்வாயில் வீசி எறிவது போன்ற காணொளிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தன. இச்சம்பவம் தொடர்பாக சாகர் என்பவர் செவ்வாய்க்கிழமை மாலை […]