பெண்கள் எப்படி இருப்பார்கள் என்று தெரியாமலேயே கிரீஸ் நாட்டைச் சார்ந்த ஒருவர் 82 ஆண்டு காலமாக வாழ்ந்திருக்கிறார் என்ற செய்தி வெளியாகி தற்போது உலகை அதிரசெய்திருக்கிறது. ஐரோப்பிய நாடான கிரீஸ் நாட்டைச் சார்ந்தவர் மிஹைலோ டோலோடோஸ். இவர் பிறந்த சிறிது நாட்களிலேயே இவர் தாயார் இறந்து விட்டதால் ஆதோஷ் மலையில் உள்ள மடாலயத்தைச் சார்ந்த ஆர்த்தடாக்ஸ் துறவிகள் இவரை தத்தெடுத்து வளர்த்திருக்கின்றனர். அவர் அந்த பகுதியில் கடுமையான மதக்கட்டுப்பாட்டுகளளில் வளர்க்கப்பட்டு […]