மதுரையில் ரயில்வேக்கு சொந்தமான அரசரடி விளையாட்டு மைதானம் தனியாருக்கு குத்தகை விடப் போவதாக ரயில்வே துறை அறிவித்திருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கு அந்த மைதானத்தில் நடை பயிற்சி செய்பவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் பிரபல பட்டிமன்ற பேச்சாளரும் பேராசிரியருமான சாலமன் பாப்பையா தனது வருத்தத்தையும் தெரிவித்து இருக்கிறார்.
மதுரையில் …