சேலம்‌ மாவட்டத்தில்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ இன்று நடைபெறவுள்ளது. சேலம்‌ மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ மற்றும்‌ பெண்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்கள்‌ நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி இன்று சேலம் கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு வளாகத்தில்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ நடைபெறவுள்ளது. இம்முகாமில்‌ உற்பத்தி, தகவல்‌ தொழில்நுட்பம்‌, ஜவுளி, வங்கி சேவைகள்‌, காப்பீடு, மருத்துவம்‌, கட்டுமானம்‌ உள்ளிட்ட முக்கிய துறைகளை சார்ந்த சேலத்தின்‌ […]

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்குளம் கிராமம் செம்மண் காடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்ராஜா (29) சங்ககிரி அருகே இருக்கின்ற தனியார் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும், கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி பெண்ணான சுரேகா என்கின்ற சுந்தரேஸ்வரிக்கும் நடந்த 4 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த தமிழர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் சமீபத்தில் […]

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மஞ்சினி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (32) பட்டதாரியான இவர் பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமின் மூலமாக சென்னையை சேர்ந்த 23 வயது பட்டாபரிய இளம் பெண்ணுடன் நட்பாக பழகி வந்தார். இது இருவருக்கு இடையில் நாளடைவில் காதலாக மலர்ந்த நிலையில், இருவரும் கடந்த நான்கு மாதங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆகவே தன்னுடைய காதலியான இளம் பெண்ணுடன் சுரேஷ்குமார் தனிமையில் உல்லாசமாக இருந்திருக்கிறார். அத்துடன் […]

சமூக சேவகர்‌ விருது மற்றும்‌ பெண்களுக்கான சேவை நிறுவன விருதுக்கு நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பெண்களின்‌ முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர்‌ மற்றும்‌ தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள்‌ சுதந்திர தின விழாவின்‌ போது தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ ஒவ்வொரு ஆண்டும்‌ வழங்கப்பட்டு வருகிறது. சிறந்தசமூக சேவகருக்கு 10 கிராம்‌ (22 காரட்‌) எடையுள்ள தங்கப்பதக்கம்‌ மற்றும்‌ சான்றுவழங்கப்படுகின்றன. சிறந்த நிறுவனத்திற்கு ரூ.50,000 ரொக்கப்பரிசுடன்‌ 10 கிராம்‌ […]

சேலம் மாவட்டம் சூரமங்கலம் அருகே உள்ள ரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி இதனுடைய மகள் மற்றும் மருமகன் துபாயில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சொந்தமான அடுக்குமாடி வீடு ஒன்று ரெட்டிபட்டி பகுதியில் இருக்கிறது. தன்னுடைய மகளின் வீட்டிற்கு பழனிச்சாமி அவ்வப்போது வந்து கண்காணித்து செல்வது வழக்கம். அதோடு இந்த பங்களாவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும் பழனிச்சாமியின் மகள் துபாயில் இருந்து கண்காணிப்பு கேமரா மூலமாக வீட்டை கண்காணிப்பது வழக்கமாக […]

சேலம் மறவனேரி 7வது குறுக்குத் தெருவில் இருக்கின்ற சின்னையா பிள்ளை தெருவை சேர்ந்த நூல் வியாபாரி திருநாவுக்கரசு(66) இவருடைய மனைவி மல்லிகா(62) இந்த தம்பதிகளுக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். மூவரும் தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு சூரமங்கலத்தில் உறவினர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தம்பதிகள் இருவரும் வீடு திரும்பினர். மல்லிகா அணிந்திருந்த நகைகளை கழற்றி அருகே இருந்த கண்ணாடி நேசையின் மீது […]

இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; காவல்துறையில் காலியாக உள்ள 621 உதவி ஆய்வாளர் பணியிடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் காலியாக உள்ள 129 நிலைய அதிகாரி பணியிடங்கள் ஆகியவற்றை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNUSRB) இத்தேர்வு நடத்தப்படும். இத்தேர்வுகளுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஜூன் 30-ம் தேதி […]

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள இருப்பாளி ஊராட்சி பகுதியை சேர்ந்த மூதாட்டி ராமாயி(78) இவருடைய கணவர் சில வருடங்களுக்கு முன் இயற்கை எய்திவிட்டார். இவருக்கு மூன்று மகன்கள் இருக்கின்ற நிலையில், மூத்த மகன் ஏற்கனவே உயிரிழந்து விட்டார். மற்ற இருவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் ராமாயி தன்னுடைய சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது. ஆகவே கடந்த 21 ஆம் தேதி […]

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே புனல்வாசல் பகுதியில் சாக்கு முட்டையை வைத்து ஒருவர் கள்ளச்சாராய விற்பனை செய்து வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பணத்தைப் பெற்றுக் கொண்டு விற்பனை செய்வதும் சாராயம் விற்பனை செய்யும் இடத்தில் இளைஞர் ஒருவர் பாக்கெட் சாராயத்தை குடிப்பது போன்று அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவகுமார் உத்தரவின் அடிப்படையில், கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக […]

சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை அடுத்துள்ள செங்கல் அணை பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜகணபதி (42). இவருடைய மனைவி மீனாவை பிரிந்து இவர் பெற்றவுடன் சிங்களனை பகுதியில் இருக்கின்ற தன்னுடைய வீட்டில் வசித்து வந்தார். அவருடைய வீட்டின் மேல் தரத்தில் ராஜ கணபதியின் அண்ணன் செல்வம் அவருடைய மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் தான் பெற்றோரின் பெயரில் இருக்கின்ற வீட்டை 2 பாகங்களாக பிரித்து அண்ணனுக்கும், தனக்கும் அவரவர்க்குரிய […]