இருவார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் இன்று சேலம் மாவட்டத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; ஒவ்வொரு வருடமும் “தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்” இரு வாரங்கள் அனுசரிக்கப்படுகிறது. இம்முகாமின் முக்கிய நோக்கமானது ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கினால் ஏற்படும் மரணத்தை முற்றிலுமாக தவிர்த்தல் ஆகும். இவ்வருடம் இம்முகாமானது இன்று மாலை வரை நடைபெறுகிறது. இம்முகாமில் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி […]
Salem
சேலம் அருகே இருக்கின்ற ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் காவல்துறையினரின் முன்னிலையில் இரு தரப்பினர் மோதிக் கொள்ளும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்ததாவது நாமக்கல் மாவட்டம் நல்ல சமுத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 2 தரப்பினர் பேக்கரி முன்பு வாய் தகராறு செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக ஆட்டையாம்பட்டி பகுதியில் இருக்கின்ற […]
சேலம் மாவட்டத்தில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; சேலம் மாவட்டத்தில் 11, 12-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களிடையே தமிழில் படைப்பாற்றலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழில் கவிதை, […]
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவையெட்டி சேலம் மாவட்டத்தில் 24.06.2023 அன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் மாவட்டந்தோறும் துறை வாரியாக பல்வேறு நலத்திட்ட முகாம்கள் நடத்திட தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மருத்துவம் […]
சேலம் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்றமின் மோட்டார்களுக்குப் பதிலாக மானியத்துடன் கூடிய புதிய மின் மோட்டார்கள் வழங்கப்பட உள்ளது இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; சேலம் மாவட்டத்தில் விவசாயிகளின் நிலத்தடிநீர் பாசனத்துக்கு உதவும் வகையில் நடப்பு ஆண்டிற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்கு பதில் புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு, வேளாண்மை […]
11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; சேலம் மாவட்டத்தில் 11, 12-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களிடையே தமிழில் படைப்பாற்றலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டு தோறும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழில் கவிதை, கட்டுரை, […]
சேலம் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெறவுள்ளது. சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி இன்று சேலம் கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை சார்ந்த சேலத்தின் […]
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்குளம் கிராமம் செம்மண் காடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்ராஜா (29) சங்ககிரி அருகே இருக்கின்ற தனியார் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும், கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி பெண்ணான சுரேகா என்கின்ற சுந்தரேஸ்வரிக்கும் நடந்த 4 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த தமிழர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் சமீபத்தில் […]
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மஞ்சினி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (32) பட்டதாரியான இவர் பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமின் மூலமாக சென்னையை சேர்ந்த 23 வயது பட்டாபரிய இளம் பெண்ணுடன் நட்பாக பழகி வந்தார். இது இருவருக்கு இடையில் நாளடைவில் காதலாக மலர்ந்த நிலையில், இருவரும் கடந்த நான்கு மாதங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆகவே தன்னுடைய காதலியான இளம் பெண்ணுடன் சுரேஷ்குமார் தனிமையில் உல்லாசமாக இருந்திருக்கிறார். அத்துடன் […]
சமூக சேவகர் விருது மற்றும் பெண்களுக்கான சேவை நிறுவன விருதுக்கு நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் சுதந்திர தின விழாவின் போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்தசமூக சேவகருக்கு 10 கிராம் (22 காரட்) எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றுவழங்கப்படுகின்றன. சிறந்த நிறுவனத்திற்கு ரூ.50,000 ரொக்கப்பரிசுடன் 10 கிராம் […]