இந்தியாவில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றி பணம் பறிக்க பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இணையக் குற்றவாளிகள் பெரும்பாலும் அழைப்புகள், வாட்ஸ்அப் மற்றும் பிற குறுஞ்செய்தி செயலிகள் மூலம் தங்கள் இலக்குகளை அடைகின்றனர். இந்த வழிகள் மூலம் தொடர்புகொண்ட பிறகு, தீங்கிழைக்கும் மென்பொருளைப் பயன்படுத்தி தொலைபேசிகளில் ஊடுருவ முயற்சிக்கின்றனர். வ்வாறு ஊடுருவி லட்சக்கணக்கான ரூபாய்களைச் சம்பாதிக்கின்றனர். இணையக் குற்றவாளிகளைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் […]
Sanchar Saathi
உங்கள் அடையாளத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிம் கார்டுகளை எவ்வாறு சரிபார்ப்பது மற்றும் தேவைப்பட்டால் அவற்றைப் புகாரளிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.. இந்தியாவில் மொபைல் பயனர்கள் தங்கள் பெயரில் போலி சிம் கார்டு பயன்படுத்தப்படுகிறதா என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.. இந்த போலி சிம் கார்டுகள், மோசடிகள் அல்லது சைபர் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படலாம். போலி சிம் கார்டு மோசடிகள் அதிகரித்து வருகின்றன. தொலைத்தொடர்புத் துறை (DoT) இப்போது உங்கள் பெயருடன் தொடர்புடைய அனைத்து […]

