மெட்டா இந்தியாவின் துணைத்தலைவராக மெட்டா நிறுவனம் தமிழகத்தைச் சேர்ந்த சந்தியா தேவநாதனை நியமித்துள்ளது. இது தொடர்பாக ஃபேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மெட்டாவின் நீண்ட கால வளர்ச்சிக்கும் இந்தியாவிற்கான அர்ப்பணிப்புக்கும் தொடர்ந்து ஆதரவளித்து வரும் சந்தியா தேவநாதன், நிறுவனத்தின் வணிகம் மற்றும் வருவாய் வளர்ச்சிக்கு கவனம் செலுத்துவார் என தெரிவிக்கப்ப்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் தலைவராக இருந்த அஜித் மோகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு போட்டி நிறுவனமான […]