fbpx

கடந்த 2014-17ம் ஆண்டு வரையிலான சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ.317 கோடி ஊழல் நடந்ததாக கடந்த நாலரை ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் அப்போதைய ஆந்திர எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை சிஐடி கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய் தலைமையிலான …