fbpx

Sanjeev Kanna: நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக (CJI) நீதிபதி சஞ்சீவ் கண்ணாவை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் நவம்பர் 10ஆம் தேதி ஓய்வுபெறும் நிலையில், 51வது தலைமை நீதிபதியாக நீதிபதி கண்ணா பதவியேற்கிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நவம்பர் 11ம் தேதி சஞ்சீவ் கண்ணா …