fbpx

திண்டுக்கல் அருகே, இறந்தவர்களை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு கூட வழியில்லாமல், இடுப்பளவு நீரில், இறந்தவர்களின் சடலத்தை சுமந்து சென்று, அடக்கம் செய்யும் கிராம மக்களின் பரிதாப நினைவை பற்றி, ஊராட்சி மன்ற தலைவருக்கு கோரிக்கை வைத்தும், அவர் கண்டு கொள்ளாததால், அவலநிலை ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் அருகே இருக்கின்ற, முள்ளிப்பாடி கிராமம் செட்டியப்பட்டியில், சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான …