fbpx

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் , இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் பேரழின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. ஏறத்தாழ 86,000 சதுர மீட்டர் நிலப்பரப்பு வழுக்கி, இருவாய்ப்புழா ஆற்றின் குறுக்கே 8 கிலோமீட்டர் தூரத்திற்கு பாய்வதால், தற்போது நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஹைதராபாத்தில் …

சியாச்சின் பனிப்பாறை அருகே சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் சீனா சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. அதன் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளது.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் முதல் 2 இடங்களை வகிக்கும் நாடுகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. இந்திய பகுதிக்குள் …