fbpx

சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்டு தகவல் செய்த இரண்டு மனங்கள் மே 20 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யூடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சங்கரை கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த 4-ம் …

சென்னை தி நகரில் இயங்கி வந்த சவுக்கு சங்கர் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிக்கு சவுக்கு சங்கர் கொடுத்த நேர்காணலில் காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருக்கிறார். இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் சவுக்கு சங்கர் மீது வழக்கு …

சிறையில் அடைக்கப்பட்ட யூடியூபர் ‘சவுக்கு’ சங்கர் மீது சென்னை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு செவ்வாய்கிழமை இரண்டு வழக்குகளை பதிவு செய்தது, ஒன்று ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த புகாரின் அடிப்படையில், மற்றொன்று சமீபத்திய வழக்கின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

6 ஆண்டுகளுக்கு முன்பு பெண் பத்திரிக்கையாளர் சந்தியா ரவிசங்கர் என்பவர் சவுக்கு சங்கர் …

கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேனியில் தனியார் விடுதியில் வைத்து சவுக்கு சங்கரை நேற்று கைது செய்த கோவை காவல்துறை., சவுக்கு சங்கர் உடன் இருந்த இருவரை விசாரித்தபோது கஞ்சா வைத்திருந்தது அம்பலமாகியுள்ளது. இதையடுத்து சவுக்கு சங்கரின் காரில் இருந்த அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன்., அவர் …

சவுக்கு சங்கரை மே 17-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக வலை தளங்களில் தமிழக அரசு குறித்து கடுமையாக விமர்சித்து வந்தார் யூடியூபர் சவுக்கு சங்கர். முதல்வர் ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன், அமைச்சர் உதயநிதி ஆகியோர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் யூ டியூப் …