fbpx

கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேனியில் தனியார் விடுதியில் வைத்து சவுக்கு சங்கரை நேற்று கைது செய்த கோவை காவல்துறை., சவுக்கு சங்கர் உடன் இருந்த இருவரை விசாரித்தபோது கஞ்சா வைத்திருந்தது அம்பலமாகியுள்ளது. இதையடுத்து சவுக்கு சங்கரின் காரில் இருந்த அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன்., அவர் …