fbpx

பான் கார்டு புதுப்பித்து தருவதாக கூறி அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருக்கும் சென்னையைச் சார்ந்த மென்பொருளாளரிடம் 10 லட்ச ரூபாய் மோசடி செய்த கும்பலை சென்னை விருகம்பாக்கம் போலீஸ் ஆர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சார்ந்தவர் பத்ரி நாராயணன். இவர் அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் …

அரசு தேர்வில் ஆட்சேர்ப்பு மோசடி மற்றும் வினா தாள் கசிவு வழக்குகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். தேர்வில் ஏமாற்றுவோருக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்தார். “இளைஞர்களின் கனவுகள் மற்றும் ஆசைகளுடன் அரசு ஒருபோதும் சமரசம் செய்யாது.

தேர்வில் …

அதானி எண்டர்பிரைசஸ் 20,000 கோடி நிதி திரட்ட வெளியிடப்பட்ட புதிய பங்குகள் விற்பனை ரத்து செய்வதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு வருமானத்தை திருப்பித் தருவதாகவும் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை சலுகையின் கடைசி நாளில் நிறுவனத்தின் FPO முழுமையாக சந்தா செலுத்தப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்க நிதி ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச், அதானி …

UPI முறை மூலம், பணத்தை அனுப்புவதும் பெறுவதும் முன்னெப்போதையும் விட எளிதாகிவிட்டது. நாடு முழுவதும் உள்ள மக்கள் UPI ஐப் பயன்படுத்தி பணத்தை அனுப்புகிறார்கள் மற்றும் பெறுகிறார்கள், மேலும் UPI இல் நடக்கும் பரிவர்த்தனைகளின் அளவைக் கருத்தில் கொண்டு, சைபர் குற்றவாளிகள் புதுப்புது மோசடி உத்திகளை கையாண்டு வருகின்றனர்..

அந்த வகையில் சமீபகாலமாக, மோசடி செய்பவர்கள் …

பலே ஆசாமிகள் கைது !

கைவிரல் ரேகைகளை மாற்றி வெளிநாட்டிற்குள் நுழைய முயன்ற பலே ஆசாமிகளை ஹைதராபாத் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.

ஹைதராபாத்தின் ஒய் . எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நாக மூனீஸ்வர் ராவ் , எஸ் வெங்கட் ரமணா, ராமகிருஷ்ண ரெட்டி , போவிலா சிவசங்கர். ,இவர்களில் நாக மூனீஸ்வர் …