இந்தியா முழுவதும் இருமல் சிரப்புகள் விற்பனை முறையில் பெரிய மாற்றம் செய்ய அரசு பரிசீலனை செய்து வருகிறது. அண்மையில், சில நாடுகளில் கெட்டுப்போன (contaminated) இருமல் சிரப்புகள் காரணமாக குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்ததால், இப்போது இந்த சிரப்புகளை மருத்துவரின் பரிந்துரையில்லாமல் (over the counter) விற்க வேண்டுமா என்பது மத்திய அரசு மறுபரிசீலனை செய்கிறது. இந்த பரிந்துரை Drugs Consultative Committee (DCC)-க்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக […]

