பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விவசாயிகள் நலனுக்காக இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. சர்வதேச சந்தையில் உரத்தின் விலை உயர்ந்தாலும் டிஏபி உரத்தின் விலையை சீராக வைத்திருக்க அரசு ரூ.3850 கோடி கூடுதல் மானியம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் விவசாயிகள் 50 கிலோ எடையுள்ள டிஏபி பைகளை ஒரு மூட்டை ரூ.1350 …
schemes
முதல்வர் அதிஷி மர்லினாவை கைது செய்ய மத்திய அரசு சதி செய்வதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக சமீபத்தில் கெஜ்ரிவால் வெளியிட்ட அறிக்கையில், பொய்யான வழக்கை உருவாக்கி ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் உறுப்பினர்கள் மீது பாஜக தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்க …
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் இதுவரை 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் 24.7.2023 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் …
கொரோனா பெருந்தொற்றுநோயின் போது மோசமாக பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் தங்கள் வணிகங்களை மீண்டும் தொடங்க பிணையற்ற செயல்பாட்டு மூலதனக் கடனை எளிதாக்கும் நோக்கத்துடன் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், ஜூன் 01, 2020 அன்று பிரதமரின் சாலையோர வியாபாரிகள் திட்டத்தை தொடங்கியது.
இந்த திட்டம் முந்தைய கடன்களைத் திருப்பிச் செலுத்தும்போது, இரண்டாவது மற்றும் மூன்றாவது …
தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் தொழிலாளர் தின கிராம சபைக்கூட்டம் இன்று காலை 11.00 மணி முதல் நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் தொழிலாளர் தின கிராம சபைக்கூட்டம் இன்று காலை 11.00 மணி முதல் நடைபெற உள்ளது. அதன் படி, அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் மேற்படி …
உழவன் செயலி மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் விவசாயிகளிடையே பிரபலமாகிவரும் உழவன் செயலியினை இதுவரை, சுமார் 12,70,000 பயனாளிகள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த செயலி மூலம் பயிர் …
உழவன் செயலி மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் விவசாயிகளிடையே பிரபலமாகிவரும் உழவன் செயலியினை இதுவரை, சுமார் 12,70,000 பயனாளிகள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த செயலி மூலம் பயிர் …