fbpx

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு அவர்களின் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக மாதம் ரூ.1000 வழங்கப்படும் திட்டம் குறித்து பார்ப்போம்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் தமிழக அரசு ஆண் மாணவர்களுக்கு “தமிழ்ப் புதல்வன் திட்டம்” துவக்கி அவர்களை நிதிக் கட்டுப்பாட்டில் இருந்து மீட்டு கல்வியில் வறுமை ஒரு …

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் யு.பி.எஸ்.சி முதன்மை தேர்வுக்கான ஊக்கத்தொகை பெற எப்படி விண்ணப்பிப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

கடந்த 2022-23-ம் ஆண்டு தமிழக பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்,அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த …

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் கல்வியை தனிமனித மற்றும் சமுதாய முன்னேற்றத்தின் அடிக்கல்லாக அங்கீகரித்து, தனிநபர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு ஆண் மாணவர்களுக்கு “தமிழ்ப் புதல்வன் திட்டம்” துவக்கி அவர்களை நிதிக் கட்டுப்பாட்டில் இருந்து மீட்டு கல்வியில் வறுமை ஒரு தடையாக மாறாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் …

6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடைந்த சமுதாயத்தினை, கல்வி கற்ற பெண்களால் மட்டுமே உருவாக்க இயலும், அந்த வகையில் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழக முதல்வரால் கொண்டுவரப்பட்டதே (மூவலூர் இராமாமிர்தம் …

போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரூ.25,000 உதவித்தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கடந்த 2022-23-ம் ஆண்டு தமிழக பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்,அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் …

பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.10,000 வழங்கப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் தேர்தல் பணிக்கான வேலையை தொடங்கியுள்ளனர். ஆளும் பாஜக – சிவசேனா கூட்டணியும் தேர்தலுக்கு தயாராகும் விதமாக வாக்காளர்களை கவர, வாக்குறுதிகளை கொடுத்து வருகிறது.

அந்த வகையில் இளைஞர்களுக்கான …

மகளிர் உரிமைத்தொகை மற்றும் அரசு மூலம் பிற உதவித்தொகை பெறுவோருக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியில்லை.

தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு ரூ.200/-. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மாற்றுத்திறனாளிகள் பொறுத்தவரை 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை ரூ.600/-), 12ஆம் வகுப்பு …

தொழிற்பயிற்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31-ம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 305 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2024-2025-ம் கல்வி ஆண்டிற்கான பயிற்சியாளர்கள் சேர்க்கை செய்வதற்கான இணையதள கலந்தாய்வு 28.06.2024 …

வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வெளியிட்ட செய்தி குறிப்பில்; வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூன் மாதம் 30-ம் …

மத்திய அரசின், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின், 1-ம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு, 2024-2025-ம் நிதி ஆண்டில், ரூ.1000 முதல் ரூ.25000 வரை, கல்வி உதவித் தொகை பெறுவதற்காக, மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.…